Dr. ஷேக் முபாரக் மதனி

கருஞ்சீரகத்தின் மூலம் கேன்சர் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

கருஞ்சீரகம் மருத்துவம் கேன்சர் நோய்

← முந்தையஅடுதது →
கேள்வி
கருஞ்சீரகத்தின் மூலம் கேன்சர் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் இந்த கேள்வியை பொறுத்தவரையில் அதாவது கருஞ்சீரகம் அனைத்து நோய்களுக்கும் மருந்து என்றால் கேன்சரை குணப்படுத்தலாமா அறிஞரகத்தை கொண்டு கேட்பதை பொறுத்தவரையில் உண்மையிலே புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் அல்ஹசதா தவாஉலிதா இல்லாம் கருஞ்சீரகம் மரணத்தை தவிர உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும் என்று கூறுகிறார்கள் [9]. இந்த ஹதீஸை ஆதாரமாகவை ஒரு பகுதி அறிஞர்கள் எல்லா நோய்களுக்கும் இது மருந்தாக அமையும் [9]. அந்த வகையில் எல்லா நோய்கள் எனும்போது கேன்சரும் அதற்குள் வரும் [9]. எனவே கேன்சருக்கும் அது மருந்தாக அமையும் என்கிற கருத்தை முன் வைக்கிறார்கள் [9]. இன்னும் சில உலமாக்கள், இது குறிப்பிட்ட சில நோய்களைதான் இதன் மூலம் நாடப்படும் [9]. எல்லா நோய்களுக்கும் அல்ல என்கிற கருத்தையும் முன் வைக்கிறார்கள் [9]. பொதுவாக அன்புள்ள சகோதர சகோதரிகளே, இந்த விஷயத்தை பொறுத்தவரையில், நாம் நம்ப வேண்டிய ஒரு அடிப்படை இருக்கிறது [9]. அதாவது எதைத்தான் நாம் சாப்பிட்டாலும் அல்லாஹ்வுடைய தூதர் வழிகாட்டக்கூடிய எந்த ஒரு விஷயத்தைதான் நாம் செய்தாலும் அது நடப்பதற்கு அல்லாஹ்வுடைய நாட்டம் என்பது பிரதானமான ஒன்றாகும் [10]. கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருக்கிறார்கள் எனவே நாம் கருஞ்சீரகத்தை சாப்பிடுவோம் [10]. குணத்தை தருவது அல்லாஹ்வுடைய கையில் உள்ளது [10]. சில நேரங்களில் அல்லாஹ் குணத்தை தராமலும் விடலாம் [10]. உதாரணமாக இமாம் தைமியா ரஹமுல்லாஹ அவர்கள் சொல்கிறார்கள் [10]. ஒருவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்தால் குழந்தை உண்டாகும் என்பது அல்லாஹ்வுடைய ஒரு விதிமுறை [10]. இருந்தாலும் கூட ஒரு மனிதர் சேருகிறார் [10]. தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார் [10]. ஆனால் குழந்தை கிடைக்கக்கூடாது என்று அல்லாஹ் நாடும்போது குழந்தை கிடைக்காமல் போய்விடுகிறது [10]. அந்த அடிப்படையில்தான் இதையும் பார்க்க வேண்டும் என்கிற கருத்தை இமாம் தைமியா ரஹமுல்லாஹ அவர்கள் குறிப்பிடுகிறார்கள் [10], [11]. எனவே கருஞ்சீரகம் பொதுவான அந்த கருத்தில் நாம் எடுத்துக்கொண்டால் எல்லா நோய்களுக்கும் மருந்து எல்லா நோய் என்று வரும்போது கேன்சரும் அதற்குள் கண்டிப்பாக வரும் இருந்தாலும் அல்லாஹ் நாடினால் தான் அந்த குணம் கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [11]. வல்லாஹுல [11].

← முந்தையஅடுதது →