மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், நபி (ஸல்) அவர்கள் நான்கு ஆண்களையும், இரண்டு பெண்களையும் தவிர்த்து மற்ற அனைவருக்கும் அபயம் அளித்தார்கள். அவர்களைப் பற்றி, “அவர்கள் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக…
முழுவதும் படிக்க →
அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை ஒரு மனிதர் கோபப்படுத்தினார். நான் அவரைக் கொன்று விடட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை அதட்டிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்லாஹ் பின் ஸலிமா அல்ஹமதானி பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் பார்க்க: திர்மிதீ-2733 Favorite
முழுவதும் படிக்க →
சூனியக்காரர்களைப் பற்றிய (நபி-ஸல்-அவர்களின்) முடிவு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அ…
முழுவதும் படிக்க →
செல்வத்தை (பறிக்க) கொல்லப்பட்டவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது அநியாயமாகக் கொல்லப்பட்டவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
முழுவதும் படிக்க →
இந்த அறிவிப்பாளர்தொடரை விட பின்வரும் நஸாயீ-4087 இல் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரே சரியானது என பிறப்பு ஹிஜ்ரி 215 இறப்பு ஹிஜ்ரி 303 வயது: 88 இமாம் கூறியதாக மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுல் அ…
முழுவதும் படிக்க →
(1 . இதன் அறிவிப்பாளர்தொடர், ஸுஃப்யான் —> அப்துல்லாஹ் பின் ஹஸன் —> இப்ராஹீம் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது. 2 . (இதற்கு முன்னுள்ள- நஸாயீ-4087 ) இன் அறிவிப்பாளர்தொ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மது பின் இப்ராஹீம் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால் அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் இப்ராஹீம் பின் முஹம்மது என்றே இடம…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷ…
முழுவதும் படிக்க →