← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4089
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மது பின் இப்ராஹீம் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால் அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் இப்ராஹீம் பின் முஹம்மது என்றே இடம்பெற்றுள்ளது என்பதால் இது தவறாகும் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346 இறப்பு ஹிஜ்ரி 1438 வயது: 92 கூறியுள்ளார். மேலும் பார்க்க: புகாரி-2480 Favorite
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)