நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)
முழுவதும் படிக்க →
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். ( இப்படி மூன்று முறை செய்தார்கள்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும், பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள், தர்மம் செய்யுங்கள், (ஆடை) அணிந்துகொள்ளுங்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முழுவதும் படிக்க →
(குறிப்பு: மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ள பாவங்கள் இணைவைப்பு போன்ற பாவங்கள் அல்ல. எனவே இந்த பாவங்களுக்கு குறிப்பிட்டக் காலம் வரை அல்லாஹ் தண்டனை தந்துவிட்டு பிறகு சொர்க்கத்திற்கு அனுப்புவான். இந்த ப…
முழுவதும் படிக்க →
யாசிப்பவருக்கு ஏதேனும் கொடுத்தாவது அனுப்பிவைத்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாசிப்பவரிடம் (இல்லையென்று கூறாமல்) அவருக்கு (கால்நடைப் பிராணியின்) கால்குளம்பை கொடுத்தாவது அனுப்பிவையுங…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வை முன்வைத்து பாதுகாப்பு கேட்பவர். அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை மு…
முழுவதும் படிக்க →
11 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: நஸாயீ-2597 மேலும் பார்க்க: இப்னு மாஜா-1841 F…
முழுவதும் படிக்க →
உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவர் யாசகம் கேட்பது. (நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் அல்லா…
முழுவதும் படிக்க →