பஸராவுடைய அமீராக இருக்கும் போது இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்கள்…… அறிவிப்பவர் : ஹஸன் இப்னு அப்பாஸ் (ரலி) பஸ்ராவின் ஆளுநராக இருந்தபோது, மாதக் கடைசியில், “உங்கள் நோன்புக்கான ஸகாத்தை (ஸகாத்துல் ஃபித…
முழுவதும் படிக்க →
மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உளூ இல்லாத தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ”கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →