(துணை) ஸூராவிற்கு முன் திருக்குர்ஆனின் தோற்றுவாயை (ஓதி) ஆரம்பித்தல். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, “அல்ஹம்து லில்லாஹ…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்களில் யாரும் (தொழுகையை ஆரம்பிக்கு…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே (முன்னிறுத்தப்பட்டுள்ளார்). எனவே, அவர் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் (குர்ஆனை) ஓதினால், நீங்கள் மௌனமாக …
முழுவதும் படிக்க →
குர்ஆனைப் பற்றி வந்துள்ள செய்திகளின் தொகுப்பு. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது? எனக் கேட்டதற்…
முழுவதும் படிக்க →
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னி…
முழுவதும் படிக்க →