அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அழகிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்து விட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு, அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை வழ…
முழுவதும் படிக்க →
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9030- புஸ்ர் பின் மிஹ்ஜன் அவர்களைப் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள்…
முழுவதும் படிக்க →
யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட…
முழுவதும் படிக்க →
நேரம் தவறிய தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றுதல். அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனது தொடையில் அடித்து விட்டு, தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீர் தங்கவேண்டிய நிலை …
முழுவதும் படிக்க →
இகாமத் சொல்லப்பட்டபின் வேறு தொழுகைகளை தொழுவது வெறுப்பிற்குரிய செயல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. அறி…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது நான் (பள்ளிக்கு) வந்தேன். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து வந்து வரி…
முழுவதும் படிக்க →
அஸர் தொழுகைக்கு முன்னுள்ள தொழுகையும், அது குறித்து அபூஇஸ்ஹாக் வழியாக அறிவித்தவர்களின் அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாடும். ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “அ…
முழுவதும் படிக்க →
ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் பர்ளுத் தொழுகைக்கு முன் தொழுத தொழுகைகளைப் பற்றி (விளக்கமாக) நான் கேட்டேன். அதற்கு அவர்…
முழுவதும் படிக்க →
(தொழுகையின் ஆரம்பத்தில்) காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல். வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை ஆரம்பித…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
முழுவதும் படிக்க →
தொழுகையின் ஆரம்ப வார்த்தை. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழ நின்றார். அப்போது அவர், “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி பு…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் தமது வலது கையைஇடது கையின் மீது வைத்து பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
முழுவதும் படிக்க →
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள். வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)…
முழுவதும் படிக்க →
தொழுகையைத் துவக்கும் போது ஓதவேண்டிய மற்றொரு துஆ. நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள். (பொருள்: இறைவா நீ தூயவ…
முழுவதும் படிக்க →