ஹதீஸ் #5702
அத்தியாயம்: 53
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் பயணத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஸமூத்” கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான “ஹிஜ்ர்” பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5703
அத்தியாயம்: 53
மேற்கண்ட செய்தியை மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் இரவெல்லாம் சோர்ந்து விடாது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5704
அத்தியாயம்: 53
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று சைகை செய்து கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5705
அத்தியாயம்: 53
பள்ளிவாசல்கள் எழுப்புவதன் சிறப்பு. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5706
அத்தியாயம்: 53
மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்டத் திட்டமிட்டபோது, அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5707
அத்தியாயம்: 53
ஏழை எளியோருக்கு தானதர்மங்கள் செய்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே “இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி” என்று ஒரு சப்தம் வருவதைக் கேட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5708
அத்தியாயம்: 53
அல்லாஹ் அல்லாதவருக்காக நற்செயல் புரிவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5709
அத்தியாயம்: 53
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5710
அத்தியாயம்: 53
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “ஜுன்துப் (ரலி) அவர்கள் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாகத் தெரிவிக்கவில்லை” என்று அறிவிப்பாளர் ஸலம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5711
அத்தியாயம்: 53
ஒரே ஒரு வார்த்தைகூட நரகத்தில் தள்ளிவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் (பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5712
அத்தியாயம்: 53
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் பின்விளைவை யோசிக்காமல் ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5713
அத்தியாயம்: 53
நன்மையை ஏவிக்கொண்டு தாம் அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பவர் அடையும் தண்டனை. அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5714
அத்தியாயம்: 53
மனிதன் திரைமறைவில் செய்த பாவத்தைத் தானே பகிரங்கப்படுத்துவதற்கு வந்துள்ள தடை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5715
அத்தியாயம்: 53
தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” (“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே”) என்று கூறிய வருக்கு “யர்ஹமுகல்லாஹ்” (“உங்களுக்கு அல்லாஹ் கருணைபுரியட்டும்”) என மறுமொழி கூறுவதும், கொட்டாவி விடுவது அருவருப்பானதாகும் என்பது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5716
அத்தியாயம்: 53
அபூபுர்தா பின் அபூமூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்கள், ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வி(யும் தம் துணைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களது) இல்லத்தில் இருந்தபோது அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5717
அத்தியாயம்: 53
ஸலமா பின் அல்அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் தும்மி (“அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறி)னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உமக்குக் கருணை பு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5718
அத்தியாயம்: 53
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக் கொள்ளட்டும். இதை அபூஹுரைர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5719
அத்தியாயம்: 53
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான். இதை அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5720
அத்தியாயம்: 53
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால் தமது கையால் தடுத்துக் கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான். இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5721
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான். இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5722
அத்தியாயம்: 53
பல்வேறு (தலைப்பிலான) நபிமொழிகள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5723
அத்தியாயம்: 53
எலியும் அது உருமாற்றம் பெற்ற உயிரினம் என்பதும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமற்போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5724
அத்தியாயம்: 53
முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எலிகள் உருமாற்றம் பெற்ற உயிரினமாகும். அதற்கு அடையாளம் என்னவென்றால், அவற்றுக்கு முன்பாக ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அவை அதைக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5725
அத்தியாயம்: 53
ஓர் இறைநம்பிக்கையாளர், ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5726
அத்தியாயம்: 53
இறைநம்பிக்கையாளரின் அனைத்து அம்சங்களும் நன்மையே ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5727
அத்தியாயம்: 53
ஒருவர் குழப்பத்திற்கு ஆளாவார் எனும் அச்சம் இருக்குமானால், அவரை அளவு கடந்து புகழ்வது தடை செய்யப்பட்டுள்ளது. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5728
அத்தியாயம்: 53
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதரைப் பற்றி (புகழ்ந்து) பேசப்பட்டது. அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் இன்னின்ன விஷயத்தில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5729
அத்தியாயம்: 53
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த மனிதரின் முது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5730
அத்தியாயம்: 53
அபூமஃமர்-அப்துல்லாஹ் பின் ஸக்பரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் எழுந்து, தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5731
அத்தியாயம்: 53
ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5732
அத்தியாயம்: 53
வயதில் பெரியவருக்கு முதலில் கொடுப்பது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பல்துலக்கும் குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந்தேன். அதைப் பெறுவதற்காக இரு மனி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5733
அத்தியாயம்: 53
நபிமொழியை நிறுத்தி நிதானமாக அறிவிப்பதும் நபிமொழியை எழுதி வைத்துக் கொள்வது தொடர்பான விதியும். உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்கு அருகில் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5734
அத்தியாயம்: 53
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5735
அத்தியாயம்: 53
தீக்குண்டத்தில் (“அல்உக்தூத்”) போடப்பட்டோர், சூனியக்காரன், (வேதக்கார) துறவி, (அற்புதம் நிகழ்த்திய) சிறுவன் ஆகியோர் பற்றிய தகவல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னால் (ஒரு க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5736
அத்தியாயம்: 53
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸும், அபுல்யஸர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும். உபாதா பின் வலீத் பின் உபாதா பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தை (வலீத் பின் உபாதா பின் ஸாமித்-ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5737
அத்தியாயம்: 53
நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்ற செய்தி; இதற்கு “ஒட்டகச் சேணம் பற்றிய செய்தி” (“ஹதீஸுர் ரஹ்ல்”) என்றும் கூறப்படுவதுண்டு. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5738
அத்தியாயம்: 54
திருக்குர்ஆன் விளக்கவுரை ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5739
அத்தியாயம்: 54
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேத அறிவிப்பு (“வஹீ”) அருளினான். அவர்கள் இறப்பை நெரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5740
அத்தியாயம்: 54
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5741
அத்தியாயம்: 54
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5742
அத்தியாயம்: 54
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5743
அத்தியாயம்: 54
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப்பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5744
அத்தியாயம்: 54
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்…” ( அல்குர்ஆன்: 4:3 ) எனும் வசனம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5745
அத்தியாயம்: 54
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5746
அத்தியாயம்: 54
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்…” ( அல்குர்ஆன்: 4:127 ) எனும் இறைவசனத்துக்கு விளக்கமளிக்கைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5747
அத்தியாயம்: 54
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்” ( அல்குர்ஆன்: 4:6 ) எனும் இறை வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: இந்த வசனம் அநாதைகளை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5748
அத்தியாயம்: 54
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5749
அத்தியாயம்: 54
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்குக் கீழ்ப்புறமிருந்தும் உங்களிடம் வந்தபோது, பார்வைகள் நிலைகுத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5750
அத்தியாயம்: 54
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” ( அல்குர்ஆன்: 4:128 ) எனும் இறைவசனம், ஒரு பெண் விஷயத்தில் அருளப்பெற்றது. அவள் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5751
அத்தியாயம்: 54
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” ( அல்குர்ஆன்: 4:128 ) எனும் இறை வசனம், ஒரு பெண் தொடர்பாக அருளப்பெற்றது. அவள் ஒரு…
முழுவதும் படிக்க →