இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘தாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கவ…
முழுவதும் படிக்க →
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் சிறப்புகள். (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்கள…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه الليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث إسناده حسن رجاله ثقات عدا سليمان بن حيان الجعفري وهو صدوق حسن الحديث ، والحجاج بن أرطاة النخعي وهو صدوق كثير الخطأ والتدليس இதன் முதல் அறிவிப்பா…
முழுவதும் படிக்க →
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதற்கும்; அதைக் காரையால் பூசுவதற்கும்; அதன் மீது எழுதுவதற்கும் வந்துள்ள தடை. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கத்தலங்களைச் சந்திக்க அனுமதியளித்தார்கள்.
முழுவதும் படிக்க →
முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்க…
முழுவதும் படிக்க →
துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற)…
முழுவதும் படிக்க →
ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கடைசிக் காலத்தில் சில இளைஞர்கள் தோன்றுவார்கள். அவர்கள் வயதில் சிறியவர்களாக இருப்பார்கள்; அறிவில் மழுங்கியவர்களாக இருப்பார்கள். மக்களில் சிறந்தவரான நபியின் …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நோன்பாளிகள், பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) தங்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை; இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனைய…
முழுவதும் படிக்க →
துல் ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முஹம்மது பின் ரிஃபாஆ இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமான…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும். 1 . நீதமான அரசனின் பிரார்த்தனை. 2 . நோன்பாளி (நோன்புத் துறக்கும் வரை உள்ள நேரங்களில்) செய்யும் பிரார்த்தனை. 3 . அநீதம…
முழுவதும் படிக்க →
அறிவிப்பாளர் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் யஹ்யா பின் ஆதம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். மற்றவர்கள் இந்த கருத்திற்கு மாற்றமாக அறிவித்துள்ளனர். மேலும் பார்க்க: திர்மிதீ-659 Favorite
முழுவதும் படிக்க →
இந்த செய்தியின் கருத்து அல்லாஹ்வின் அருளைவிட்டு நிராசை அடைந்துவிடக்கூடாது என்ற வசனத்திற்கு முரணாகாது. கடுமையான துன்பம் ஏற்படும் போது பலவீனமான ஈமான் கொண்டோருக்கு இந்த நிலை ஏற்படலாம். அவ்வாறு நிராசை அடை…
முழுவதும் படிக்க →
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் கஅபாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் வந்து, “இப்னு உமர் அவர்களே! நபி (ஸல்) அவர்கள் அந்தரங்கப் பேச்சு (நஜ்வா) குறித்து என்ன கூறினார்கள் எ…
முழுவதும் படிக்க →
ஸகாத் பொருள் யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்) 1 . ஸகாத்தை வசூல…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் கணவன…
முழுவதும் படிக்க →
1892 . …இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில்…
முழுவதும் படிக்க →
…ஒரு இடையனின் குழலோசை– இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26464- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடைய…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن ثوبان உமாரா பின் ஸவ்பான் جعفر بن يحيى الحجازي ஜஃபர் பின் யஹ்யா அறியப்படாதவர் கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-5…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280- ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள…
முழுவதும் படிக்க →