அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலவேளை) காலணி அணியாமலும், (சிலவேளை) காலணி அணிந்தும் தொழுததை நான் பார்த்துள்ளேன்.
முழுவதும் படிக்க →
(ஜுமுஆ நாளில்) இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அதைக் கேட்பதும், மௌனமாக இருப்பதும் பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரி…
முழுவதும் படிக்க →
ஜுமுஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார் என்ற கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜமாஅத் தொழுகையில் ஒரு ரக்அத்தை …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) -மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்லாஹ் பின் முஹாஜிர் என்பவரிடமிருந்து இவரின் மகன் முஹம்மது பின் அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவர் இந்த ஒரு செய்தியை மட்டுமே அறிவித்துள்ள…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிர…
முழுவதும் படிக்க →
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் ராவீ-7845- இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள், ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருப்பதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்…
முழுவதும் படிக்க →
“என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள்.…
முழுவதும் படிக்க →
கிரகணத் தொழுகை பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்ச…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புபெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற (இருபெருநாள்) தொழுகைகளில் ருகூஉ தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்த…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை. அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முழுவதும் படிக்க →
மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19921- ளஹ்ஹாக் பின் அய்மன் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 5 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-1390 மே…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه ضبارة بن عبد الله الشامي وهو ضعيف الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ளுபாரா பின் அப்துல்லாஹ் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளனர். எனவே இது பலவீன…
முழுவதும் படிக்க →
பெரிய பள்ளிவாசலில் தொழுவதின் சிறப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனது வீட்டில் ஒரு தொழுகை தொழுவது, ஒரு தொழுகைக்கு நிகராகும். தனது கூட்டத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, 25 தொழுகை…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனது முஸ்லிமான சகோதரனை நலம் விசாரிக்க சென்றால் அவர் திரும்பி வந்து அமரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார். அவரை இறையருள் சூழ்ந…
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அறிவிப்பதாகக் கூறும் அபூஸாலிஹ் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்பத…
முழுவதும் படிக்க →
உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்; அதையே நீங்கள் அணியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
முழுவதும் படிக்க →
ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகி…
முழுவதும் படிக்க →
تاريخ ابن معين – رواية الدوري (3/ 320) 1529 – سَمِعت يحيى يَقُول حدث يحيى بن أَبى بكير عَن زَائِدَة عَن عَاصِم عَن زر عَن عبد الله قَالَ أول من أظهر إِسْلَامه سَبْعَة قَالَ يحيى هَذَا عَن مَنْصُور عَن…
முழுவதும் படிக்க →