அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
நிச்சயமாக! கடுமைகாட்டும் ஒவ்வொரு ஆணவக்காரனையும் அல்லாஹ்
கோபிக்கின்றான். அவன் பெருமையுடன் நடந்துசெல்பவன். கடைத்தெருக்களில்
கூச்சலிடுபவன். இரவில் சடலமாகவும் பகலில்…
முழுவதும் படிக்க →
அபூ ஹ§ரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்குர்ஆன் ஏழு முறைகளின் படி இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆனில்
தர்க்கம் செய்வது குஃப்ர் (நிராகரிப்பு செயல்) ஆகும் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) மூன்று தடவை கூறினா…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
அல்குர்ஆன் ஏழு முறைகளின் படி இறக்கியருளப்பட்டது. அதில்
உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் மேலோட்டமான பொருளும் மறைமுகப்
பொருளும் உண்டு.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
“உ‘கள் விசயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மையுள்ள நயவஞ்
சகன் செய்யும் தர்க்கமாகும்.”
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
‘உ‘கள் விசயத்தில் நான் ஒரு மனிதனைப் பற்றியே மிகவும்
அஞ்சுகிறேன். அவன் அல்குர்ஆனை நன்றாகக் கற்று அதன் அழகு
அவனிடம் பார்க்கப்பட்டு இஸ்லாமிற்கு தொண்டுசெய்பவனாக ஆனபி…
முழுவதும் படிக்க →
அபூஹ§ரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே!
சொர்க்கத்தின் அகலம் வான‘கள் மற்றும் பூமியின் அளவுக்கு இருக்குமேயானால்
அப்போது நரகம் எ‘கே இருக்கும்? என்ற…
முழுவதும் படிக்க →
அபூ ஹ§ரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நாம்
செய்யும் நல்லற‘களை நாமே புதிதாகத் தொட‘கிச் செய்கின்றோமா? அல்லது
தீர்மானிக்கப்பட்டு முடிக்கப்பட்ட காரியத…
முழுவதும் படிக்க →
அபூ ஹ§ரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் (பத்து
நபர்களுக்குள் இருக்கும்) ஒரு குழுவினர் சிரித்துக்கொண்டிருக்கும் நிலையில்
அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போத…
முழுவதும் படிக்க →
அபூ ஷ§ரைஹ் அல்குஸாயீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எ‘களிடம் வந்து நற்செய்தி பெறு‘கள்!
நற்செய்தி பெறு‘கள்! வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாருமில்லை; நி…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்குர்ஆன் பரிந்துரை ஏற்கப்படும் வேதமாகும். மேலும் அது
உண்மைப்படுத்தப்பட்ட சாட்சியாகவும் உள்ளது. அதைத் தனக்கு முன்னால்
(வழிகாட்டியாக) ஆக்கிக்கொள்கின்றவரை அது சுவனத்தின…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
எவருடைய நாவினாலும் கரத்தினாலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படாமல்
இருக்கின்றார்களோ அவரே முஸ்லிம்களில் மிகச் சிறந்த இஸ்லாமைக் கொண்டவர்.
குறிப்பு: இது ஆதா…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
அல்லாஹ்வே! உன்னை நம்பிக்கைகொண்டு, நான் உன் தூதர் என்று
சாட்சி கூறியவருக்கு உன் சந்திப்பை விருப்பத்திற்குரியதாக ஆக்குவாயாக!
நீ முடிவாக்கிய உன் தீர்ப்பை அவருக்கு இ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை
என்று மக்கள் கூறும்வரை அவர்களிடம் சண்டையிட வேண்டும் என
எனக்கு கட்டளை இடப்பட்டுள்ளது. எனவே வணக்கத்தி…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
‘தனக்கு விரும்பும் நன்மையை மக்களுக்கும் விரும்பும் வரை உண்மையான
இறைநம்பிக்கையை எந்த அடியாரும் அடைய மாட்டார்’ என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
குறிப்ப…
முழுவதும் படிக்க →
லுனகத் இப்னு ஸப்ரா என்ற அபூ ரஸீன் அல்உகைலீ (ரலி)
அறிவிக்கின்றார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் தேனீயைப் போன்று ஆவார். அது உண்டால்
நல்லதையே உண்ணுகின்றது. அது வெளியேற்றும்போது நல்லதையே
வெளியேற்றுகின்றது.…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு சல்லாம் (ரலி) அறிவிக்கிறார்கள்:
பாக்கியம் நிறைந்தவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் ஸைத்
இப்னு சஃஅனா (ரலி) அவர்களுக்கு நேர்வழி காட்டியதைப் பற்றி அவர்
பின்வருமாறு கூறினார்:
நான் நபி (ஸல்…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
உஸ்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்)
அவர்களின் மனைவியரிடம் வருகைதந்தார்கள். அப்போது நபி (ஸல்)
அவர்களின் மனைவியர் அவரை அல‘கோலமாகக் கண்டார்கள். ‘உனக்…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
நிச்சயமாக! அல்லாஹ் உறுதிமிக்க தனது வழிமுறைகள் நிறைவேற்றப்படுவதை
விரும்புவதுபோல் அவனுடைய சலுகைகள் பயன்படுத்தப்படுவதையும்
விரும்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர்…
முழுவதும் படிக்க →
தடைசெய்யப்படாத இன்ப‘களை அனுபவிப்பதற்காக
ஒரு அறிவாளி தன் நேரத்தை கவனிப்பவராகவும் தன் (பொறுப்பை)
முன்னோக்கியவராகவும் தன் நாவை பாதுகாப்பவராகவும் இருக்க வேண்டும்.
ஒருவர் தன் செயல்பாடுகளுடன் தன் பேச்சை (ஒ…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்:
அடியான் எதைச் செய்தால் சுவனத்தில் நுழைவானோ அப்படிப்பட்ட ஒரு
நற்செயலை எனக்கு அறிவியு‘கள் என நான் அபூதர் (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அப்போது அவர்கள் (பின்வருமா…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
நிச்சயமாக! இவ்வுலகில் ஒரு கூட்டத்தினர் விரிக்கப்பட்ட (உயர் ரக)
விரிப்புகளின் மீது இருந்தாலும் அவர்களை அல்லாஹ் நினைவுகூர்கிறான்.
மேலும் அவர்களை உயர்ந்த அந்தஸ்துகள…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
அல்லாஹ் உன்னிடம் வெறுக்கின்ற எந்தக் காரியத்தையும் நீ தனிமையில்
இருக்கும்போது செய்ய வேண்டாம்.
குறிப்பு: இச்செய்தியில் அறிவிப்பாளராக வரும் முஅம்மல் இப்னு
இஸ்மாயீல…
முழுவதும் படிக்க →
அபூஹ§ரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் அடர்ந்த மரத்தின் நிழலில்
இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைக் கடந்து
சென்றார்கள். அப்போது அவன் (நபி (ஸல்) அவர்களைப…
முழுவதும் படிக்க →
அபூ புர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
நான் மதீனாவிற்கு வந்தபோது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள்
என்னிடம் வந்து நான் ஏன் உ‘களிடம் வந்துள்ளேன் என்று உ‘களுக்குத்
தெரியுமா? எனக் கேட்டார். நான் தெரிய…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த (இறுதி) நேரத்தில்
உ‘களின் இரத்தபந்த உறவுகளை (பேணிக்கொள்ளு‘கள்) உ‘களின்
இரத்தபந்த உறவுகளை (பேணிக்கொள்ளு‘கள்) என்று கூறினார…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக! உறவைப் பேணுவது மிக விரைவாகக் கூலி கிடைக்கும்
வழிபாடாகும். பாவிகளாக இருக்கும் ஒரு வீட்டினர் த‘களுக்கிடையே
உறவைப் பேணிக்கொண்டால் அவர்களின் செல்வ‘கள் பெருகும்.…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
நிச்சயமாக! நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை (அடிக்கடி)
சந்திப்பவர்களாகவும் அவர்களின் சிறுவர்களுக்கு சலாம் கூறுபவர்களாகவும்
அச்சிறுவர்களின் தலையைத் தடவிவிடக்கூடியவர்களாகவும…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
நல்ல முறையில் மக்களை நிர்வகிப்பதும் தர்மம்.
குறிப்பு: இதன் அறிவிப்பாளர் முசய்யிப் இப்னுல் வாளிஹ் பலவீனமானவர்
என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
பாாடம் - 230
சபைை …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
வாகனத்தில் செல்பவர் நடந்துசெல்பவருக்கு சலாம் கூறட்டும். நடந்து
செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு சலாம் கூறட்டும். நடந்துசெல்லும் இருவரில்
முதலில் சலாம் கூறுபவர் சிறந…
முழுவதும் படிக்க →
முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
நான் பயணம் செய்ய நாடியபோது அல்லாஹ்வின் தூதரே! எனக்கு
நல்லுபதேசம் செய்யு‘கள் எனக் கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு
எந்த இணையும் ஏற்படுத்தாமல் அவனை வண‘…
முழுவதும் படிக்க →