← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #227 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ غَسْلِ الدَّمِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: حَدَّثَتْنِي فَاطِمَةُ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ» Bukhari-Alamiah- https://sunnah.com/bukhari:227
பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல். ‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். Book : 4