ஹதீஸ் #3611
அலீ (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3612
அத்தியாயம்: 61
கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3613
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3614
அத்தியாயம்: 61
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (அதாவது உஸைத் பின் ஹுளைர் ரலி அவர்கள்) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல்கஹ்ஃப்’ (18 ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3615
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார். அபூ பக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூ பக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3616
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், ‘கவலைப்பட வேண்டாம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3617
அனஸ் (ரலி) அறிவித்தார். ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3618
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள பாரசீகப் பேரரசன்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிட்டால் அவனுக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டான். (தற்போதுள்ள பைஸாந்தியப் பேரரசன்) சீசர் அழிந்துவிட்டால் அவன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3619
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவனுக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டான் – அறிவிப்பாளர் (முந்தைய ஹதீஸைப் போன்றே) கூறிவிட்டு(த் தொடர்ந்து) கூறினார் – அவ்விருவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3620
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். ‘முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3621
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ‘அதை ஊதி விடுவீராக!’ என்று கனவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3622
இறைத்தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி ‘யமாமா’வாகவோ ‘ஹஜரா’கவோ தான் இருக்கும் என்று ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3623
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களது நடை, நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது நபி (ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3624
நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3625
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3626
நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3627
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3628
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்கள் ஒரு போர்வையுடன் வெளியே வந்தார்கள். அப்போது தம் தலையில் கருப்புக்கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3629
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப்பிள்ளை) ஹஸன்(ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள். பிறகு, ‘இந்த என் மகன், தலைவராவார். அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3630
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜஅஃபர்(ரலி) அவர்களும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி(ஸல்) அவர்கள் (இறை அறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3631
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3632
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒரவனான) உமய்யா இப்னு கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3633
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா(ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்களிடம் ஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3634
அத்தியாயம்: 61
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களும் அங்கிருந்தார்கள். (வந்தவர்) பேசத் தொடங்கி, பின்னர் எழுந்து சென்றுவிட்டார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3635
பாடம் : 26 அல்லாஹ் கூறுகிறான். எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக் கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3636
பாடம் : 27 இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது. அப்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3637
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3638
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது. Book :61
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3639
பாடம் : 28 அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3640
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3641
அத்தியாயம்: 61
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3642
அத்தியாயம்: 61
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும், ஷபீப் பின் ஃகர்கதா அவர்கள் இந்தச் செய்தியை தனது குலத்தார்-ஊர்வாசிகளிடமிருந்து அறிவித்துள்ளார். இவர்கள் யார் என்பது பற்றி தெளிவு இல்லை என்பதால் தான் இமாம் ஷாஃபிஈ அவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3643
அத்தியாயம்: 61
“(மேற்சொன்ன ஹதீஸை நான் உர்வா அவர்களிடம் கேட்கவில்லை.) ஆனால், நபி (ஸல்) அவர்கள், “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியதாக உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்கள் சொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3644
அத்தியாயம்: 61
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3645
அத்தியாயம்: 61
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3646
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை, (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3647
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்துக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3648
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகிறேன்’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3649
நபித் தோழர்களின் சிறப்புகள் பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக் கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3650
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3651
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3652
பாடம் : 2 முஹாஜிர்களின் சிறப்புகளும் அவர்களின் மேன்மையும்.8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.9 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3653
அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3654
பாடம் : 3 அபூபக்ருடைய வாசலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள் என்னும் நபிமொழி. இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14 அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3655
அத்தியாயம்: 62
நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களே மேன்மையுடையவர்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3656
பாடம் : 5 நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்…. என்று தொடங்கும் நபிமொழி இதை அபூ சயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3657
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3658
அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். கூஃபாவாசிகள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள், ‘நான் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3659
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3660
ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். ‘(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் …
முழுவதும் படிக்க →