பாடம் : 139 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக (அதாவது, நபி (ஸல்) அவர்கள் கடைசி ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் திரும்பி…
முழுவதும் படிக்க →
பாடம் : 141 முதல் ஐம்ராவிலும் இரண்டாவது ஐம்ராவிலும் கைகளை உயர்த்துதல். ஸாலிம்(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிற…
முழுவதும் படிக்க →
பாடம் : 142 முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்தித்தல். ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொர…
முழுவதும் படிக்க →
பாடம் : 143 கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக்கொள்வதும். காஸிம்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) ‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடிய போதும், தவாஃபுஸ் ஸியா…
முழுவதும் படிக்க →
பாடம் : 144 தவாஃபுல் வதா (விடைபெறும் தவாஃப்). இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மா…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிபு, இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் என்னும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இ…
முழுவதும் படிக்க →
பாடம் : 145 தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால்…? ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது…
முழுவதும் படிக்க →
1758. & 1759. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘ஒரு பெண் வலம்வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘அவள் (தவா…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்தால் (மக்காவைவிட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது. Book :25
முழுவதும் படிக்க →
தாவூஸ்(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவைவிட்டுச் செல்லக்கூடாது!’ என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, ‘நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா, மர்வாவையும் வலம்வந்தார்கள். …
முழுவதும் படிக்க →
பாடம் : 146 மக்காவிலிருந்து புறப்படும் நாளில் அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல். அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹர் தொழுதார்கள்?’ என நான் அனஸ்(ர…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மஃரிபு, இஷா ஆகிய தொழுகைகளை நிறைவேற்றியதும் முஹஸ்ஸப் என்னுமிடத்தில் சற்று உறங்கிவிட்டு, பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை வலம்வந்…
முழுவதும் படிக்க →
பாடம் : 147 முஹஸ்ஸபில் தங்குதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல) பயணம் எளிதாவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்!’ Book : 25
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல, அது நபி(ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!’ Book :25
முழுவதும் படிக்க →
பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் தூத்துவாவில் தங்குவதும், மக்காவைவிட்டுத் திரும்பும் போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும். நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) ஃதூத்துவாவ…
முழுவதும் படிக்க →
காலித் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார். உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி(ஸல்) அவர்கள், உமர்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்!’ எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 149 மக்காவிலிருந்து திரும்பும் போது தூத்துவாவில் தங்குதல். நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மக்காவுக்கு) வரும்போது ஃதூத்துவாவில் இரவு தங்குவார், விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 150 ஹஜ்ஜுக் காலத்தில் வியாபாரம் செய்தலும் அறியாமைக்கால கடைத் தெருக்களில் வாங்குதலும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். அவ்வியாபாரத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 151 முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு ஏவினார்கள். நாங…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 26
உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும். (வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ராச் செய்தல். இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் ‘குற்றமில்லை’ என்றார். மேலும், …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 26
நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்: நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர் (…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் (நபி(ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை!’ என்றார்கள். Book :26
முழுவதும் படிக்க →
ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செ…
முழுவதும் படிக்க →
கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?’ என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், (நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவை:) ந…
முழுவதும் படிக்க →
ஹம்மாம்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபிய்யா (என்னுமிடத்தில் அவர்கள் தடுக்கப்பட்ட போது) செய்யச் சென…
முழுவதும் படிக்க →
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். மஸ்ரூக், அதா, முஜாஹித்(ரஹ் – அலைஹிம்) ஆகிய மூவரிடமும் (நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) கேட்டேன். அதற்கு அவர்கள் அனவைரும், ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 26
இந்தச் செய்தியில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும் என்று வந்துள்ளது. இதன் கருத்து பற்றி அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன. 1 . சிலர் இந்தச் சட்டம் உம்மு மஃகில் (ரலி) அவர்களுக்கு மட்டும் கூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 முஹஸ்ஸபில் தங்கும் இரவிலும் மற்ற நேரங்களிலும் உம்ரா செய்தல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் …
முழுவதும் படிக்க →
பாடம் : 6 உம்ராவுக்காக தன்யீமில் இஹ்ராம் அணிதல். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)யை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்ல…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 ஹஜ்ஜுக்குப் பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 உம்ரா செய்யும் போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற்பலனுண்டு. அஸ்வத் (ரஹ்), காஸிம் இப்னு முஹம்மத் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்: ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘மக்கள் எல்லோரும் (ஹஜ், உம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 (ஹஜ்ஜுக்குப் பிறகு) உம்ரா செய்பவர், உம்ராவுக்கான தவாஃபைச் செய்துவிட்டு (மக்காவிலிருந்து) வெளியேறிவிட்டால் அவர் கடைசி தவாஃப் செய்ய வேண்டியதில்லையா? (உம்ராவுக்கான தவாஃபே அதற்குப் பகரமாகிவிடுமா…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 ஹஜ்ஜுக்கான கிரியைகளே உம்ராவிலும் நிறைவேற்றப்படும். யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா என்னுமிடத்தில் இருக்கும்போது நறுமணத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 26
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சிறு வயதுள்ளவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்! எனவே, ஹஜ் அல்லது உம்ரா செய…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலிருந்து விடுபடுவது எப்போது? (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ஸஈ’) செய்துவிட்டு முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதவாது: நபி (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்…
முழுவதும் படிக்க →
அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். ‘உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு ஸஃபா மர்வாவுக்கிடையே வலம்வராமலேயே தம் மனைவியிடம் (உறவு கொள்ள) வரலாமா?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பத்ஹா என்னுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துத் தங்கியிருந்த போது நான் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘ஹஜ் செய்யநாடியுள்ளீரா?’ எனக் கேட…
முழுவதும் படிக்க →
(அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அவர்களின் ஊழியரான) அப்துல்லாஹ் அறிவித்தார். அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம்.’ (தன் தூதர்) முஹம்மத்(ஸல்) அவர்களின்…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 ஹஜ், உம்ரா மற்றும் அறப்போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும் போது கூற வேண்டியது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் பயணம் செய்வதும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது அப்துல் முத்தலிப் கோத்திரத்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 (பயணம் முடிந்து) காலை வேளையில் வீட்டிற்கு வருதல். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டால் ஷஜரா எனுமிடத்திலுள்ள மஸ்ஜிதிற்கு வந்து தொழுவார்கள். மக்காவிலிர…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 (பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல். அனஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோ நான் வருவார்கள்.’ Book : 26
முழுவதும் படிக்க →