பாடம் : 102 (வாகனத்தில்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்து கொள்வது. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட…
முழுவதும் படிக்க →
பாடம் : 103 மல்லாந்து படுப்பதும், ஒரு காலை மற்றொரு கால் மீது வைத்துக்கொள்வதும். அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல் அன்சாரி (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின் மீது தூக்கி …
முழுவதும் படிக்க →
அத்தியாயம் : 78 நற்பண்புகள் பாடம் : 1 (பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணி வாழ்வதும். அல்லாஹ் கூறுகிறான்: தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்திய…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்? அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும். அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்: ‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை (துஆ) ஏற்கப்படுவது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது (திடீரென்று) ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப்…
முழுவதும் படிக்க →
அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், …
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது ‘அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது’. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 (இறைவனுக்கு) இணைவைக்கும் பெற்றோராயினும் அவர்களின் உறவையும் பேணி வாழ்வது. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது …
முழுவதும் படிக்க →
பாடம் : 8 கணவன் உள்ள ஒரு பெண் தன் தாயுடன் உறவைப் பேணி வாழ்வது. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த…
முழுவதும் படிக்க →
அபூ சுஃப்யான் (ரலி) அறிவித்தார்: (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹ…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 (இறைவனுக்கு) இணைவைக்கும் சகோதரனுடனும் உறவைப் பேணி வாழ்வது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: (என் தந்தை) உமர் (ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, ‘இறைத்தூதர் அவர…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு. அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்’ எ…
முழுவதும் படிக்க →
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) கூறியாதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
1 . இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்யிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , அஹ்மத்- புகாரி-5984 , அல்அதபுல் முஃப்ரத்- , முஸ்லிம்- , அபூதாவூத்- , திர்மிதீ- , முஸ்னத் பஸ்ஸார்- , முஸ்னத் அபீ யஃலா- , இப்னு …
முழுவதும் படிக்க →
பாடம் : 12 உறவைப் பேணி வாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கித் தரப்படும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவுபாராட்டுகிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 உறவைப் பசுமையாக்க வேண்டும். அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அறிவித்தார்: இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும், நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தாம்’ எ…
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: முஜாஹித் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) புகாரி-5991 , அல்அதபுல் முஃப்ரத்- , அபூதாவூத்- , திர்மிதீ- , முஸ்னத் பஸ்ஸார்- , இப்னு…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 (இறைவனுக்கு) இணைவைப்பவராக இருந்தபோது உறவைப் பேணிய ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் (அதற்கான நன்மை இப்போது கிடைக்குமா)? ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவித்தார்: நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 பிறருடைய பெண் குழந்தைத் தம்முடன் விளையாட ஒருவர் அனுமதிப்பதும், அவளை முத்தமிடுவதும், அவளுடன் நகைச்சுவையாகப் பேசுவதும். உம்மு காலித் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் என் தந…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 (ஒருவர் தம்) குழந்தைகள் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக்கொள்வதும். நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள். இதை அனஸ் (ரலி) …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அறிவித்தார்: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை தவிர வேறெதுவு…
முழுவதும் படிக்க →
அபூ கத்தாதா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்க இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். அவர்கள்…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், ‘எனக்குப் …
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உம்ம…
முழுவதும் படிக்க →
உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவித்தார்: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கு…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 உணவளிக்க வேண்டுமே என அஞ்சி ஒருவர் தம் குழந்தையையே கொலை செய்வது (கொடிய பாவமாகும்). அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 சிறு குழந்தையை மடியில் வைத்தல் ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தன்னுடைய மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு த…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 (பழைய உறவை) மதித்து நடப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ஆயிஷா(ரலி) அறிவித்தார் கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் வேறெவரின் மீதும் நான் …
முழுவதும் படிக்க →
பாடம் : 24 அநாதையை வளர்ப்பவரின் சிறப்பு ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி(ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி(ஸல…
முழுவதும் படிக்க →
25 கணவனை இழந்த கைம்பெண்களுக்காகப் பாடுபடுபவர். கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வழிபட்டு; பகலி…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 ஏழைகளுக்காகப் பாடுபடுபவர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.’ அப்துல்லாஹ் அல்கஅனபீ(ர…
முழுவதும் படிக்க →
பாடம் : 27 மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது. அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார் (பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ‘ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறக…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நாங்கள் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, ‘இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்க…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book :78
முழுவதும் படிக்க →
பாடம் : 28 அண்டைவீட்டார் குறித்த அறிவுரை அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணைவைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைக…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவா…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனது பாவத்தின் நிலை. (‘நாசவேலைகள்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘பவாயிக்’ எனும் சொல்லில் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குத் தான் அளிக்கும் சிறிய அன்பளிப்பைக் கூட அற்பமாகக் கருத வேண்டாம். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை …
முழுவதும் படிக்க →