← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #6013
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book :78