← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1268
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، قَالَ: قَالَ سُفْيَانُ: كَانَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ أَبُو دَاوُدَ: «وَرَوَى عَبْدُ رَبِّهِ، وَيَحْيَى ابْنَا سَعِيدٍ هَذَا الْحَدِيثَ مُرْسَلًا، أَنَّ جَدَّهُمْ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْقِصَّةِ» Abu-Abu-Abu-Abu-Abu-
அபூதாவூத் இமாம் கூறுகிறார்: (ஸயீத் பின் கைஸ் அவர்களின் மற்ற மகன்களான) அப்து ரப்பிஹ், யஹ்யா பின் சயீத் ஆகியோர் இந்த ஹதீஸை முர்ஸலாக-முன்கதிஃயாக அறிவித்துள்ளனர். அதாவது இவர்கள், “தனது பாட்டனார் கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்” என்று ஹதீஸ் எண்-1267 இல் இருப்பது போன்று அறிவித்துள்ளனர்.