பிறந்த குழந்தை சத்தமிட்டு அழுதுவிட்டு இறந்துவிட்டால்… நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குழந்தை பிறந்தவுடன் சத்தமிட்டு அழுதால் அக்குழந்தை வாரிசுரிமை பெறும்.
முழுவதும் படிக்க →
உம்மு சஃத் பின்த் ரபீஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் யார் விஷயத்தில் (வாரிசாக ஆக்க மாட்டேன் என்று) சத்தியம் செய்தீர்களோ அவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடுங்கள். (4 : 33) இந்த வசனம் அபூபக்ர்…
முழுவதும் படிக்க →
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் பஸ்ஸார், முஃஜமுல் அவ்ஸதில் வரும் செய்திகள் சரியானவை என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346 இறப்பு ஹிஜ்ரி 1438 வயது: 92 கூறியுள்ளார். என்றாலும் முஃஜமுல் அவ்ஸத்- எண…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19645- ஸாலிஹ் பின் யஹ்யா என்பவரைப்பற்றி இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது என்றும், இப்னு ஹஸ்ம் பிறப…
முழுவதும் படிக்க →
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்: (பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்.
முழுவதும் படிக்க →
முஸ்லிம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டுகொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் இவனின் தேவைகளையும் அவசியத் தேவைகளை…
முழுவதும் படிக்க →