தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்…
முழுவதும் படிக்க →
(குறிப்பு: அள்பா என்பதற்கு அரபு அகராதியில் உட்பகுதியில் கொம்பு உடைந்த ஆடு என்பதற்கு கூறப்படும். சிலர் இந்த செய்திக்கு இந்த பொருளையே கூறுகின்றனர்.) تحفة الأحوذي (5/ 75) قُلْتُ قَالَ فِي الْفَائِقِ الْع…
முழுவதும் படிக்க →
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
ஒரு கூட்டத்துக்கு ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தல். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடி…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்…
முழுவதும் படிக்க →
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரண்டு நல்ல குணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்று (மனனமிட்டு)ள்ளேன். (அவை) அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான…
முழுவதும் படிக்க →
யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் அறுத்துக் கொன்ற கால்நடைகளையே நாங்கள் சாப்பிடுவோம். அல்லாஹ் கொன்ற கால்நடைகளை (அதாவது தானாக செத்தவைகளை) நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கூறினர். அப்போது தான்….…
முழுவதும் படிக்க →
ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்… அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்து…
முழுவதும் படிக்க →
ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்… அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்து…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லை…
முழுவதும் படிக்க →