1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , தாரிமீ- அபூதாவூத்-2504 , குப்ரா நஸாயீ- , நஸாயீ- , முஸ்னத் அபீ யஃலா- , இப்னு ஹிப்பான்- , ஹாகிம்- , குப்ரா பைஹகீ- , ஸகீர்-பைஹகீ- Favorite
முழுவதும் படிக்க →
அம்பெறிதல் (எனும் கலை) உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் : திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்க…
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர…
முழுவதும் படிக்க →
‘இறைவா! எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி உலகில் வாழ்பவர்களிடம் நாங்கள் சொல்லி விட்டு வந்து விடுகிறோம். இதனால் அவர்களும் தம் உயிரை அர்ப்பணிக்கத் துணிவார்கள்’ என்று இறைவனிடம் அவர்க…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46703- நிம்ரான் பின் உத்பா இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை…
முழுவதும் படிக்க →
உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார…
முழுவதும் படிக்க →
(அல்லாஹ்விடத்தில்) நற்கூலியையும், போர்ச் செல்வங்களையும் பெறுவதற்காக போரிடக்கூடியவர் (பற்றி வந்துள்ளவை). அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் …
முழுவதும் படிக்க →
பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் பின் ஹன்ளலிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகம் ஒன்றைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிற்றோடு ஒட்டியிருந்தது (மெலிந்து காணப்பட்டது). அப்போது அவர்கள் கூ…
முழுவதும் படிக்க →
…ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். அப்போது அவர்கள் எனக்கு ஒரு இரகசியத்தைச் சொன்னார்கள். அதை மக்களில் யாருக்கும் நான் சொல்லமாட்டே…
முழுவதும் படிக்க →