அப்துல்லாஹ் பின் அம்ர் பின் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்…
முழுவதும் படிக்க →
(மணப்பெண்ணின்) காப்பாளர். “தனது காப்பாளரின் அனுமதியின்றி, எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்தால் அவளது திருமணம் செல்லாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இதை மூன்று தடவை கூறினார்கள். “அவளுடன…
முழுவதும் படிக்க →
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஜஹ்ஷ் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் இறந்து விட்டார். அப்போது அபீசீனியாவிற்கு அடைக்கலம் சென்றவர்களில் நானும் ஒருவராக இருந்தேன். எனவே, நஜ்ஜாஷ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட…
முழுவதும் படிக்க →