← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2086
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّهَا كَانَتْ عِنْدَ ابْنِ جَحْشٍ فَهَلَكَ عَنْهَا وَكَانَ فِيمَنْ هَاجَرَ إِلَى أَرْضِ الْحَبَشَةِ فَزَوَّجَهَا النَّجَاشِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عِنْدَهُمْ Abu-Abu-Abu-Abu-Abu-
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஜஹ்ஷ் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் இறந்து விட்டார். அப்போது அபீசீனியாவிற்கு அடைக்கலம் சென்றவர்களில் நானும் ஒருவராக இருந்தேன். எனவே, நஜ்ஜாஷி மன்னர் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)