நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். (துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம்…
முழுவதும் படிக்க →
‘ஒரு பெண்மணி ஏமன் நாட்டிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்மணியை ந…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (திர்ஹம் எனும் வெள்ளியில் ஸகாத்தின் அளவு) நாற்பது திர்ஹம் இருந்தால் நாற்பதில் ஒரு பங்கு (அதாவது) ஒரு திர்ஹம் (ஸகாத்) தரவேண்டும். இருநூறு திர்ஹம்கள் நிறைவடையும் வரை உங்கள…
முழுவதும் படிக்க →
எண்-1572 இல் வரும் செய்தியின் ஆரம்பப் பகுதிகளில் சிலவை இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. (மேலும் இந்தச் செய்தி கீழ்க்கண்டவாறு தொடர்கிறது:) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனக்கு 200 திர்ஹங்கள் இரு…
முழுவதும் படிக்க →
முஸ்லிம் பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ பின் அல்கமா (ரஹ்) அவர்கள், என் தந்தையை அவர்களின் கூட்டத்தினருக்கு நீதி நிர்வாக அதிகாரியாக நியமித்தார்கள். மேலும் அவர்களை அவர்களின் சமுதாய மக்களிடம்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார். 1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்க…
முழுவதும் படிக்க →