நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். உஸ்மான் (ரலி)
முழுவதும் படிக்க →
திருக்குர்ஆனின் தோற்றுவாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” (அத்தியாயமாகிறது) உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), இன்னும் உம்முல் கிதாப் (வேதத்தின் தாய்),…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386- ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத் அவர்களை, புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 5…
முழுவதும் படிக்க →
பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’)என்ற…
முழுவதும் படிக்க →
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்ப…
முழுவதும் படிக்க →
“நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26617-அப்துல் மலிக், ராவீ-26300-அப்துல்லாஹ் பின் யஃகூப் போன்றோர் யாரென அறியப்படாதவர் கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் முஹம்மது பின் கஅப் அவரி…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். பின் …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்களும், அஹ்மத், பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ர…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உனது கைகளை உனது தோல்களுக்கு நேராக உயர்த்துவது பிரார்த்தனையின் ஒழுங்காகும்….
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் யஸீத் பின் ஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-1492 , அல்முஃஜமுல் கபீர்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-, அத்தஃவாதுல் கபீர்-, மேலும் பார்க்க: திர்மிதீ-3386 Favorite
முழுவதும் படிக்க →
ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செ…
முழுவதும் படிக்க →
கற்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்தல். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன. அவற்றைக் கொண்டு அவர் தஸ்பீஹ் செய்துக் கொ…
முழுவதும் படிக்க →