ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவர். ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் க…
முழுவதும் படிக்க →
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்து, (அவசர அவசரமாகத்) தொழ ஆரம்பித்தார். (அவர் தொழுது முடித்த பின்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸல…
முழுவதும் படிக்க →
ஏழு அறிவிப்புகளில் மூன்றாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், “ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பித்து ஹதீஸ் எண்- இல் உள்ளவாறு…
முழுவதும் படிக்க →
ஏழு அறிவிப்புகளில் நான்காம் அறிவிப்பு: ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், “மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கட்டளையிட்டபடி முழுமையாக அங்கத் தூய்மை செய்யாதவரை உங…
முழுவதும் படிக்க →
அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அம்ர் அவர்களின் அறிவிப்பில் அலீ பின் யஹ்யாவிற்கும், ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) அவர்களுக்கும் இடையில் யஹ்யா பின் கல்லாத் என்பவர் கூறப்படாமல் தான்…
முழுவதும் படிக்க →
ஏழு அறிவிப்புகளில் ஆறாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், “நீ தொழுகையில் நின்றால், ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அதன்பின் குர்ஆனிலிருந்து உனக்கு இலக…
முழுவதும் படிக்க →
ஏழு அறிவிப்புகளில் ஏழாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், “மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி நீ அங்கத் தூய்மை செய்துகொள்…
முழுவதும் படிக்க →
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என…
முழுவதும் படிக்க →
ருகூஃவிலும், ஸஜ்தாவிலும் என்ன கூறவேண்டும்? மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள…
முழுவதும் படிக்க →
எண்-869 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃவு செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அளீமி வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும், ஸஜ்தா செய்தா…
முழுவதும் படிக்க →
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவுத்தொழுகை) தொழ நின்றேன். (பிறகு) அவர்கள் நின்ற நிலையில் திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான ஸூரத்துல் பக…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்ஸ் கிளையை சேர்ந்த ஒரு மனிதர் என்று கூறப்பட்டாலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் صِلَةُ بْنُ زُفَرَ ஸிலது பின் ஸுஃபர் என்று கூறப்பட்டுள்ளது. பார்க்க : ஸுனன் குப்ரா பைஹகீ-27…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ருகூஃ செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும். மே…
முழுவதும் படிக்க →