தொழுகையில் இருகைகளையும் உயர்த்துதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்க…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிர…
முழுவதும் படிக்க →
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுகிறார்கள் என்பதை நான் (கவனமாக) பார்ப்பேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தொழுக…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகையை கற்றுத் தந்தார்கள். அப்போது அவர்கள் தக்பீர் சொல்லி தன் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்கள் ருகூஃ செய்யும் போது தனது இரு முட்டுக் கால்களுக்கிடைய…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை தொடங்கும் போது தன் இரு கைகளையும் தன் இரு காதுகளுக்கு அருகே உயர்த்துவார்கள். பிறகு (இது போல்) திரும்ப செய்யமாட்டார்கள். பரா (ரலி) – அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா…
முழுவதும் படிக்க →