ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பதால் ரமழானில் விடுபட்ட கழா நோன்புகள் பூர்த்தியாகிவிடுமா? கழாவை தனியாகத் தான் மீட்ட வேண்ட

நோன்பு ஷவ்வால் கழா சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பதால் ரமழானில் விடுபட்ட கழா நோன்புகள் பூர்த்தியாகிவிடுமா? கழாவை தனியாகத் தான் மீட்ட வேண்டுமா?
பதில்
பதில்:

சுன்னத்தான நோன்புகள் வேறு, ரமழானில் விடுபட்ட கடமையான கழா நோன்புகள் வேறு. இரண்டையும் தனித்தனியாகவே நோற்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் 6 சுன்னத் நோன்புகளை பிடிப்பதால் விடுபட்ட கழா நோன்புகள் அதனுள் அடங்காது, அது நிறைவேறிவிடாது.

எனவே, ஒருவருக்கு ரமழானின் கழா நோன்புகள் இருந்தால், முதலில் அந்த கடமையான கழா நோன்புகளை முழுமையாகப் பிடித்து முடித்துவிட்டு, அதன் பின்னரே ஷவ்வால் மாதத்தின் 6 சுன்னத்தான நோன்புகளைப் பிடிப்பதுதான் மிகச் சரியான முறையாகும். கடமைக்கே எப்பொழுதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

← முந்தையஅடுதது →