ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பற்களைச் சுத்தம் செய்கின்ற நேரத்தில் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால் வுழு (Wudu) முறிந்துவிடுமா?

தூய்மை

← முந்தையஅடுதது →
கேள்வி
பற்களைச் சுத்தம் செய்கின்ற நேரத்தில் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால் வுழு (Wudu) முறிந்துவிடுமா?
பதில்
பதில்:

இல்லை, பற்களைச் சுத்தம் செய்யும் போது இரத்தம் வருவதனால் வுழு முறியாது. உடலிலோ அல்லது பற்களிலோ இரத்தம் வருவதனால் வுழு முறியாது.

வுழு முறிவதற்கு இஸ்லாம் காட்டியுள்ள பிரதான காரணம், மனிதனின் முன் மற்றும் பின் துவாரங்கள் வழியாக அசுத்தங்கள் வெளியேறுவது மட்டும்தான். இதனாலேயே வுழு முறியும். எனவே, பற்களிலிருந்து இரத்தம் வந்தால், சாதாரணமாக வாயைக் கொப்பளித்துத் தூய்மைப்படுத்திவிட்டு, ஏற்கனவே உள்ள வுழுவுடன் தாராளமாகத் தொழலாம்; உங்களது வுழு முறியவில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →