ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஒருவருக்கு குழந்தை பிறந்தால் 100 நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்திருந்தார். குழந்தை பிறந்து 3 வருடங்கள் ஆகியும் இன்னும் அத

நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
ஒருவருக்கு குழந்தை பிறந்தால் 100 நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்திருந்தார். குழந்தை பிறந்து 3 வருடங்கள் ஆகியும் இன்னும் அதை நிறைவேற்றவில்லை. அவர் நேர்ச்சை செய்ததால் அது அவர் மீது கடமையாகுமா? அதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமா?
பதில்
பதில்:

ஆம், அவர் நேர்ச்சை செய்தபடி குழந்தை பிறந்துவிட்டால், அந்த 100 நோன்புகளையும் பிடிப்பது அவர் மீது கட்டாயக் கடமையாகிவிடும். அவர் அதைத் தவறாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

ஒருவேளை குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த நோன்பைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தான் வேண்டிய காரியம் (குழந்தை பிறப்பது) நிறைவேறிவிட்டதால், அவர் செய்த நேர்ச்சையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுவது அவர் மீதான மார்க்கக் கடமையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →