கேள்வி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில்
பதில்:
இல்லை, இது முற்றிலும் அடிப்படையற்ற கட்டுக்கதையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பூச்சிகள் அல்லது விஷ ஜந்துக்கள் அணுகாது அல்லது தீண்டாது என்று கூறுவதற்கு மார்க்க ரீதியாக எவ்வித ஆதாரங்களும் இல்லை.
நபிகளார் (ஸல்) அவர்களும் ஒரு மனிதர்தான்; மனிதர்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய அனைத்துத் துன்பங்களும், பாதிப்புகளும், நோய்களும் அவர்களுக்கும் ஏற்படும் என்பதே சரியான இஸ்லாமிய அகீதா (கொள்கை) ஆகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க