கேள்வி
உம்ரா முடித்த பெண்கள் தங்கள் தலைமுடியை தாங்களே கத்தரித்துக் கொள்ளலாமா? அல்லது மற்ற பெண்களிடம் வெட்டச் சொல்ல வேண்டுமா?
பதில்
பதில்:
பெண்கள் உம்ரா முடித்து தலைமுடி வெட்டும் பொழுது தாங்களே தங்களது முடியை வெட்டிக்கொள்ளலாம் அல்லது பிறரையும் வெட்டச் சொல்லலாம். இதில் எந்தவிதமான பிரத்தியேக ஒழுங்கு முறைமைகளோ அல்லது தடையோ கிடையாது. இரண்டு முறைகளிலும் அவர்கள் வெட்டிக்கொள்ள இஸ்லாத்தில் முழுமையான அனுமதி உண்டு.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க