கேள்வி
இமாம் ஜும்ஆவிலே துஆ கேட்கும் போது ஆமீன் சொல்ல வேண்டுமா?
பதில்
பதில்:
இமாமைப் பொறுத்தவரைக்கும் ஜும்ஆவிலே அவர் துஆ கேட்பது என்பது ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையில் நாம் காணக்கூடிய ஒரு விஷயமாகும். இமாம் தாராளமாக துஆ கேட்கலாம்.
ஆனால் மஃமூம்கள் (பின்னால் இருப்பவர்கள்) அதற்கு ஆமீன் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முஃமின்கள் இமாம் கேட்கும் துஆவை மௌனமாக கேட்க வேண்டுமே தவிர, ஆமீன் சொல்வதற்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படைகளும் இல்லை.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க