ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இமாம் சத்தமாக ஓதும் போது மஃமூம்கள் சூரதுல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதக் கூடாதா? இது தொடர்பான ஹதீஸ் ஆதாரப்பூர்வமான

தொழுகை ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
இமாம் சத்தமாக ஓதும் போது மஃமூம்கள் சூரதுல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதக் கூடாதா? இது தொடர்பான ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
பதில்
பதில்:

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருமுறை தொழுகை நடத்துகிறார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் ஓதுபவர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. தொழுது முடித்த பிறகு ரசூல் (ஸல்) அவர்கள், "எனக்குப் பின்னால் நீங்கள் ஓதுகிறீர்கள் போலிருக்கிறது, சூரதுல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓத வேண்டாம்" என்று சொன்னதாக உபாதா இப்னு ஸாமித் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தி வருகிறது. இது ஆதாரப்பூர்வமானதா என்று கேட்டால், இந்தச் செய்தி பலவீனமான (ழயீஃப்) செய்தியாகும்.

('இமாம் ஜும்ஆவில் துஆ கேட்கும் போது ஆமீன் சொல்ல வேண்டுமா_ Mu(MP3_.mp3', 'ஜும்ஆ, இமாம், துஆ, ஆமீன், மார்க்க சட்டம்
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →