Dr. ஷேக் முபாரக் மதனி

வீடுகளில் புறா வளர்ப்பது கூடுமா? அது பரக்கத்தை இல்லாமலாக்குமா?

புறா பறவை வளர்ப்பு பொழுதுபோக்கு உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
வீடுகளில் புறா வளர்ப்பது கூடுமா? அது பரக்கத்தை இல்லாமலாக்குமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத புறா வளர்ப்பது கூடுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [18]. இந்த கேள்வியை பொறுத்தவரையில் அன்புள்ள சகோதர சகோதரிகளே ஏற்கனவே ையும் நாம் இது பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறோம் [18]. பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா என்று [18]. இதை பொறுத்தவரையில் அனஸ் ரலியல்லாஹு அவர்களுடைய சகோதரர் உமைர் ரலியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்தபோது அவர் ஒரு பறவை வளர்த்தார் [18]. அந்த பறவையுடைய பெயர் நுகைர் என்று சூட்டப்பட்டிருந்தது [18]. அந்த பறவை இறந்தபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமைர் ரலியல்லாஹு அவர்களுக்குஆ ல் சொன்னார்கள் என்கிற அந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து வீடுகளில் பறவைகளை வளர்ப்பது அல்லது கூண்டுகளில் அடைத்து பறவைகளில் வளர்ப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் அறிந்திருந்தோம் [18]. தற்காலத்திலே புறா வளர்க்கிற நிலை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு இடம்பிடித்திருப்பதனால் புறா வளர்க்கலாமா என்கிற ஒரு தனியான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [18].

அல்லது சில நேரங்களில் சில இடத்தில் புறா வளர்த்தால் அது ஒரு முசீபத் அது வீட்டில் பரக்கத் இல்லாத ஒரு நிலை உருவாக்கும் என்கிற ஒரு மூட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம் [19]. உண்மையிலேே புறா வளர்ப்பதை பொறுத்தவரையில் இந்த உமர் ரலியல்லாஹுடைய ஹதீஸை பொதுவான ஆதாரமாக வைத்து உலமாக்கள் புறா வளர்ப்பது கூடும் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் [19].

அதிலும் குறிப்பாக அதை கொண்டு பிரயோசனம் அடைவது அதனுடைய முட்டையை சாப்பிடுவது அது இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிற போது அதை அறுத்து சாப்பிடுவது அல்லது ஒரு பொழுது போக்கு நேரம் வீணாகாத முறையில் அதை வைத்து ஒரு பொழுது போக்கு அடைந்து மன மகிழ்ச்சி அடைவது போன்ற நோக்கங்களுக்காக வேண்டி புறா வளர்ப்பதாக இருந்தால் அதிலே எந்த தடையும் இல்லை ஆனால் புறாக்களை வைத்து ஏனையோருடைய புறாக்களை திருடுவது என்பது ஒரு பெரிய குற்றமாகும் பாவமாகும் இன்றைக்கு அது நடக்கிறது நம்முடைய புறாவை அனுப்பி ஏனையோருடைய புறாவை நம்முடைய வீட்டுக்கு அழைத்து வந்து அதை விற்பனை செய்வது அதேபோன்று புறாவை வைத்து சூது விளையாடுவது இவ்வாறான காரியங்கள் செய்வதாக இருந்தால் அந்த செயல்கள் ஹராமாகும் அவ்வாறு நோக்கத்தோடு புறா வளர்ப்பது ஹராமாகும் [20]. அப்படி இல்லாமல் பொதுவாக நல்ல நோக்கத்தில் வளர்க்கப்படுமாக இருந்தால் அவ்வாறு புறா வளர்ப்பது மார்க்கத்திலே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் வல்லாஹ் எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [20].

← முந்தையஅடுதது →