இப்ப சகோதரர் என்ன கேட்கிறார் என்றால் ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் ரஹ்மத்துலில் ஆலமீன் [10]. உலக மக்களுக்கு அன்பு கருணையாக வந்தவர்கள் [10]. அப்ப நம்ம பேசும்போது என்ன சொன்னோம் என்றால் தாயிப்ல அவங்க பழிதீர்க்க நினைத்திருந்தால் வாய்ப்பு இருந்தது அல்லாஹ்வுடைய தூதர் பழிதீர்க்க விரும்பவில்லை [10]. இப்ப அதே நேரத்தில் ரசூல்லாஹ ஸல்லம் அவர்கள் மௌத் ஆகுற டைம்ல யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய லானத் உண்டாகட்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் [10]. இப்படி சில சந்த அவர்கள் சபித்திருக்கிறார்கள் இதை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்கிறார் [10]. பொதுவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த சுன்னாவை நாம் பார்க்கிற போது அவர்கள் குறிப்பிட்ட சிலரை பேர் சொல்லி சில சந்தர்ப்பங்களில் சபித்திருக்கிறார்கள் [10]. அது மிக அரிதான நிகழ்வு [10]. மிக மிக அரிதான நிகழ்வுதான் அவர்கள் பேர் சொல்லி, சபித்தது என்பது [10].
அதிலும் கூட உஹதியில் வைத்து ரசூல்லாஹ ஸல்லம் அவர்கள் கடுமையாக காயப்படுத்தப்பட்டபோது அல்லாஹ்வுடைய தூதர் கைநபியும் நபியை காயப்படுத்தி இந்த கூட்டம் எப்படி உறுப்படுவார்கள் என்று கேட்டபோது அல்லாஹ் அவர்களை கண்டித்து வசனம் இறக்குகிறான்ல இப்படி சபித்து சாபம்ட உனக்கு எந்த ரைட்டும் கிடையாது என்று ரசூல் ஸல்லல்லாஹு அஸல்லம் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் சபித்தார்கள் என்றால் அது அல்லாஹ்வுடைய அனுமதியோடு அவர்கள் செய்திருப்பார என்றுதான் நம்ம புரிந்து கொள்ள வேண்டும் இல்லா அல்லாஹ்வுடனே கண்டித்திருப்பான் அல்லாஹ் கண்டிக்காமல் அவர்களை அனுமதித்தான் என்றால் அல்லாஹ்வுடைய அனுமதியோடு அதை செய்தார்கள் ஆனால் பொதுவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லம்யக்குன்லனன் மக்களை சபிக்க கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்றுதான் நம்ம புரிந்து கொள்ள வேண்டும் எக்செப்ஷனலாக ஒரு சில சந்தர்ப்பங்களில் சபித்தது என்பது அல்லாஹ்வுடைய அனுமதியோடு அவர்கள் செய்தது அல்லாஹுத்தஆலா ஆலன் [11].