Dr. ஷேக் முபாரக் மதனி

நபிமார்கள், நல்லடியார்கள் இறந்த பின்பும் உயிருடன் இருப்பார்களா?

சரிதம் நல்லடியார்கள் கப்ர் வாழ்க்கை மரணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நபிமார்கள், நல்லடியார்கள் இறந்த பின்பும் உயிருடன் இருப்பார்களா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாரசூலில்லாம் இந்த உலகத்தில் பிறக்கிற எல்லோருக்கும் மரணம் இருக்கிறது மரணிக்கக்கூடிய அனைவருக்கும் பர்ஸு உடைய ஒரு வாழ்க்கை இருக்கிறது [9]. அதை அல் ஹயாத்துல் பர்தஹியா பர்ஸ்டுடைய வாழ்க்கை என்று சொல்வார்கள் [9]. நம்ம நடைமுறையில் கபூருடைய வாழ்க்கை என்று அதை சொல்கிறோம் [9]. இந்த கப்ரிலே சாலிஹான நல்லடியார்கள், நபிமார்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் [9]. அவர்களுடைய வாழ்க்கை சுவர்க்கத்து இன்பங்களை அனுபவித்த நிலையில் அங்கே அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கும் [9]. அதேபோல காபிர்கள் பாவிகளும் கபருக்குள் வேதனைகளோடு கூடிய ஒரு வாழ்க்கை வாழுவார்கள் ஆனால் இந்த வாழ்க்கை என்பது கபரில் உள்ள வாழ்க்கை என்பது உலகத்தில் உள்ள வாழ்க்கையில்ிருந்து வேறுபட்டதாகும் அது மறைவான அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு வாழ்க்கையாக இருந்து கொண்டிருக்கிறது [9].

இப்ப கபருக்குள் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது உலகத்தில் உயிரோடு இருப்பது போல இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை தராது [9]. மாறாக அல்லாஹ் எப்படி அவர்கள் வாழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறானோ அந்த அடிப்படையில் தான் கபரிலே அவர்கள் உயிரோடு அல்லது வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [9]. இதெல்லாமல் கபருக்குள் தொழுதார்கள் அல்லது கபருக்குள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் சொல்வது என்பது எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத இட்டுக்கட்டப்பட்ட கற்பனை கதைகள் என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் அல்லாஹுத்தஆலா ஆலன் [9].

← முந்தையஅடுதது →