தஜ்ஜாலை எதிர்கொள்வது எப்படி என்று கேட்டால் தஜ்ஜாலை பொறுத்தவரையில் உலக அளவிலுடைய அடையாளங்களில் பெரிய அடையாளங்களில் ஒன்று அந்த தஜ்ஜாலுடைய பித்னாவில்ிருந்து பாதுகாப்பு தேடச் சொல்லி ரசூல்லாஹம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள் எனவே ஒவ்வொரு தொழுகையிலும் இரண்டாவது அத்தஹியாத்தில் அத்தஹியாத்தும் ஸலவாத்தும் ஓதி முடிந்த பிறகு அல்லாஹும்மீது மின் பித்தனத்தில் மசில் தஜ்ஜால் என்கிற துவாவை நீங்கள் ஓதி வரவேண்டும் இரண்டாவதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் யார் ஒருவர் சூரத்துல் கஹ்ஃபினுடைய ஆரம்ப 10 வசனங்கள் அதேபோல கஹபினுடைய சூரத்துல் கஹ்ப் என்ற அத்தியாயத்தில் இறுதி 10 வசனங்களை மனப்பாடம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலுடைய பித்னாவிலிருந்து பாதுகாப்பு பெறுவார் [20]. அப்ப இதை நம்ம செய்து வர வேண்டும் [20]. அடுத்ததாக தஜ்ஜாலை சந்திக்கிற அந்த ஆசை நம்முடைய மனதில் இருக்கக்கூடாது [20]. தஜ்ஜால் வாரத்துக்கு முதல்ல நம்ம போய் சேர்ந்து விட வேண்டும் என்கிற அந்த பயமும் பிரார்த்தனையும் நம்மிடத்தில் இருக்க வேண்டும் அல்லாஹுத்தஆலா ஆலமீன் [20].
கேள்வி
தஜ்ஜாலை எதிர்கொள்வது எப்படி?
பதில்
பதில்: