← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #859
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الحَمِيدِ، عَنْ ابْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالبَيْتِ مُضْطَبِعًا وَعَلَيْهِ بُرْدٌ» «هَذَا حَدِيثُ الثَّوْرِيِّ، عَنْ ابْنِ جُرَيْجٍ، وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِهِ وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَعَبْدُ الحَمِيدِ هُوَ ابْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ عَنْ ابْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، وَهُوَ يَعْلَى بْنُ أُمَيَّةَ
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இந்த செய்தியை அப்துல் ஹமீத் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை… இந்த கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக சரியான செய்தி வந்துள்ளது. 1 . இந்தக் கருத்தில் யஃலா பின் உமைய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்: , தாரிமீ- , இப்னு மாஜா- , அபூதாவூத்- திர்மிதீ-859 2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-1884 Favorite
அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா (ரலி)