← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3465
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
إسناده حسن رجاله ثقات عدا محمد بن مسلم القرشي وهو صدوق إلا أنه يدلس ، ومؤمل بن إسماعيل العدوي وهو صدوق سيئ الحفظ இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் முஸ்லிம் தத்லீஸ் செய்துள்ளார். (அதாவது தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை) மேலும் இதில் வரும் முஅம்மல் பின் இஸ்மாயீல் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 இமாமவர்கள் இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது சரியானதல்ல என்று கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா 13 / 346 மேலும் பார்க்க : திர்மிதீ-3464 Favorite
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)