← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2307
  பாடம்:
بَابُ مَا جَاءَ فِي ذِكْرِ المَوْتِ حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
மரணத்தை நினைவு கூறுவது தொடர்பாக வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்பங்களை தகர்க்கக் கூடிய (மரணத்)தை அதிகமாக நினைவு கூறுங்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் இன்பங்களை தகர்க்கக் கூடியது) மரணம் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)