நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்கும் போது சிலவேளை தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள். இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில்…
முழுவதும் படிக்க →
நான், “இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் கவலை, சோம்பல் மற்றும் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று சொல்வதை என் தந்தை கேட்டார். அவர் என்னிடம், “மகனே! இதை நீ யாரிடமிருந்து கேட்டாய்?” என…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்ற…
முழுவதும் படிக்க →
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த (நபித்தோழர்) ஒருவர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையில் அல்லது அவர்களுடைய கையில் (விரல்களை மடக்கி) பின்வருமாறு எண்ணிக் கூறினார்கள்: 1 . ஸுப்ஹானல்ல…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிடும் போது, ” அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்தி…
முழுவதும் படிக்க →
அபூராஷித் அல்ஹுபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றவற்றிலிருந்து எங்களுக்கு சில செய்த…
முழுவதும் படிக்க →
தவ்பா – பாவமீட்சி பெறுவது; இஸ்திஃக்ஃபார்- பாவ மன்னிப்பு தேடுவதன் சிறப்பும், அல்லாஹ் தன் அடியார்களின் மீது காட்டும் கருணை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளும். ஸிர் பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் வரை அவருடைய தவ்பாவை- பாவமன்னிப்புக் கோரலை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திர்மிதீ இமாம…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் …
முழுவதும் படிக்க →
3545 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரிடம் என்னுடைய கூறப்பட்டும் ஸலவாத் சொல்லவில்லையென்றால் அவரின் மூக்கு மண்ணை கவ்வட்டும். ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்…
முழுவதும் படிக்க →
إسناد فيه محمد بن سعيد المصلوب وهو كذاب وضاع இதில் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن سعيد المصلوب முஹம்மது பின் ஸயீத் அல்மஸ்லூப் இட்டுக்கட்டுபவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். இரண…
முழுவதும் படிக்க →