அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அன்சாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் துணைவ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்: (பெண்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்து அதற்கு எழுது என்று கட்டளையிட்டான். எனவே அது, இறுதி நாள் வரையுள்ள அனைத்தையும் எழுதியது.
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இர…
முழுவதும் படிக்க →
இதஷ் ஷம்ஸு குவ்விரத் என்ற 81 வது அத்தியாயம். யார் மறுமை நாளை நேரடியாக பார்க்க விரும்புவாரோ அவர், சூரியன் சுருட்டப்பட்டு விடும் போது (என்று ஆரம்பிக்கும் 81 வது அத்தியாயத்தையும்), வானம் பிளந்து விடும்ப…
முழுவதும் படிக்க →