நான் நபி (ஸல்) அவர்களைக் காண விரும்பினேன், ஆனால் முடியவில்லை. எனவே நான் அமர்ந்தேன். அப்போது சிலர் அங்கு வந்தனர். நான் அவர்களை அறியவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடையே சமாதானம் செய்து கொண்டிருந்…
முழுவதும் படிக்க →
ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். மாறாக, ‘அ…
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , இப்னு மாஜா- , அபூதாவூத்- திர்மிதீ-2727 2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அஹ்மத்-12451 இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ…
முழுவதும் படிக்க →
حنظلة بن عَبد اللَّهِ ، ويُقال: ابن عُبَيد الله، ويُقال: ابن عبد الرحمن، ويُقال: ابن أَبي صفية، السدوسي، أَبُو عبد الرحيم البَصْرِيّ، إمام مسجد بني سدوس. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் حنظلة بن عبيد ا…
முழுவதும் படிக்க →
கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர்களிடையே இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றா…
முழுவதும் படிக்க →
இந்த அறிவிப்பில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி இறப்பு ஹிஜ்ரி 33 (ரலி) அவர்களிடமிருந்து ஒருமனிதர் அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த மனிதர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்ற விபரம் எதுவும் இல்லை. எனவே இது …
முழுவதும் படிக்க →
إسناد شديد الضعف فيه علي بن يزيد الألهاني وهو منكر الحديث திர்மிதீ இமாம் அவர்களே இது வலுவான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றும், இதில் இடம்பெறும் அலீ பின் யஸீத் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه يحيى بن عباد الشجري وهو ضعيف الحديث (جوامع الكلم) இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48604-யஹ்யா பின் முஹம்மத் என்பவரும், அவர் வழியாக அறிவிக்கும் அவரது மகன் ராவீ-1301-இப்றாஹீம் என்பவரு…
முழுவதும் படிக்க →
2733 . இந்த நபியிடம் என்னை அழைத்துச் செல் என்று ஒரு யூதர் தனது தோழரிடம் கூறினார். அவரை நபி என்று சொல்லாதே! அவரது காதில் விழுந்தால் அவருக்கு நான்கு கண்கள் ஏற்பட்டு விடும் (அதாவது கர்வம் ஏற்பட்டு விடும்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக்…
முழுவதும் படிக்க →