← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5051
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «حَدِيثُ يَحْيَى بْنِ سَعِيدٍ وَمُحَمَّدِ بْنِ بِشْرٍ أَوْلَى بِالصَّوَابِ»
நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நஸாயீ இமாம் கூறுகிறார்: இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் ஸயீத், முஹம்மது பின் பிஷ்ர் போன்றோர் அறிவிக்கும் செய்திகள் மிகச் சரியானவையாகும். பார்க்க : ஹதீஸ் எண்-