ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى أَبِي الزُّبَيْرِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تُرْقِبُوا أَمْوَالَكُمْ، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِمَنْ أُرْقِبَهُ»
(இந்த செய்தியின் பொருள்: அன்பளிப்பு செய்யும் ஒருவர், எனக்கு முன்பாக நீ இறந்துவிட்டால் இது எனக்கு சொந்தம்; உனக்கு முன்பாக நான் இறந்துவிட்டால் இது உனக்கு சொந்தம் என்று கூறி அன்பளிப்பு செய்வதற்கு ருக்பா-ஆயுட்கால அன்பளிப்பு என்று கூறப்படும். இவ்வாறு செய்வது நல்லதல்ல. ஏனெனில் அன்பளிப்பு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், அந்தப் பொருள் மீண்டும் அன்பளிப்பு செய்தவருக்கு உரியது இல்லை. அன்பளிப்பு செய்யப்பட்டவரின் வாரிசுக்கே சொந்தம் என்று இந்த செய்தியில் கூறப்படுகிறது) மேலும் பார்க்க: புகாரி-2589 Favorite
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)