أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ سَوَاءٍ الْخُزَاعِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48134- யஹ்யா பின் யமான் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். (நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/401, தக்ரீீபுத் தஹ்தீப்-1/1070) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-745 Favorite
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)