#3651பதிவிடப்படவில்லை
#3652பதிவிடப்படவில்லை
#3653பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #3654
அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3655
அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3656
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய தாயார் அவர் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் அடிமையை உரிமைவிட்டால் அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3657
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3658
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3659
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3660
பாடம் : ஸுஃப்யான் (ரஹ்) அவர்களின் மாறுபட்ட அறிவிப்புகள். என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3661
என்னுடைய தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதை அவரின் சார்பாக நான் நிறைவேற்றவேண்டும் என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3662
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3663
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னுடைய தாயார் அவர் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3664
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3665
إسناد ضعيف لأن به موضع انقطاع بين سعيد بن المسيب القرشي وسعد بن عبادة الأنصاري ، وباقي رجاله ثقات இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3666
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸ…
முழுவதும் படிக்க →
#3667பதிவிடப்படவில்லை
#3668பதிவிடப்படவில்லை
#3669பதிவிடப்படவில்லை
#3670பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #3671
அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பதை விட்டு விலகியிருப்பது. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்கள…
முழுவதும் படிக்க →
#3672பதிவிடப்படவில்லை
#3673பதிவிடப்படவில்லை
#3674பதிவிடப்படவில்லை
#3675பதிவிடப்படவில்லை
#3676பதிவிடப்படவில்லை
#3677பதிவிடப்படவில்லை
#3678பதிவிடப்படவில்லை
#3679பதிவிடப்படவில்லை
#3680பதிவிடப்படவில்லை
#3681பதிவிடப்படவில்லை
#3682பதிவிடப்படவில்லை
#3683பதிவிடப்படவில்லை
#3684பதிவிடப்படவில்லை
#3685பதிவிடப்படவில்லை
#3686பதிவிடப்படவில்லை
#3687பதிவிடப்படவில்லை
#3688பதிவிடப்படவில்லை
#3689பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #3690
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் வயிறு நிரம்ப …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3691
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.
முழுவதும் படிக்க →
#3692பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #3693
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வந்துள்ள மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3694
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3695
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3696
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3697
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3698
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. அறிவிப்பவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3699
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3700
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
முழுவதும் படிக்க →