ஹதீஸ் #101
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #102
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #103
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையுள்ள அடியான் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது, அவன் வாயை (தண்ணீரால்) கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #104
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #105
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #106
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #107
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #108
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #109
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #110
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #111
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #112
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #113
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #114
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #115
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #116
உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #117
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #118
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #119
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #120
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #121
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #122
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #123
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #124
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #125
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #126
மேலும் பார்க்க: திர்மிதீ-96 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #127
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #128
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி “பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்” என்று அலீ (ரலி) விடையள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #129
ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் அலீ (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னை விட …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #130
சிறு தொடக்கு ஏற்படாதபோது உளூச் செய்யும் முறை. நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அலீ (ரலி) அவர்கள் லுஹர் தொழுகையை நிறைவேற்றியதைப் பார்த்தேன். பின்னர், மக்களின் தேவைகளுக்காக அமர்ந்தார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #131
பாடம் : வலதுபுறம் ஸலாம் கொடுக்கும் முறை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) குனியும்போதும் நிமிரும்போதும், எழும்போதும் அமரும்போதும் தக்பீர் கூறுவதையும், அவர்களின் கன்னத்தின் வெண்மை பார்க்கப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #132
வாஸிஃ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், தாழும் போதெல்லாம் ‘அல்லாஹு அக்பர்’ என்றும்,…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #133
மேலும் பார்க்க: நஸாயீ-858 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #134
அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் (சலாம் கொடுத்தவுடன்) “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #135
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்தி மூன்று முறை ‘ஸுப்ஹானல்லாஹ்’, முப்பத்தி மூன்று முறை ‘அல்ஹம்து லில்லாஹ்’, முப்பத்தி நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #136
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319- பகிய்யது பின் வலீத் பற்றி ( தத்லீஸுத் தஸ்வியஹ் ) செய்பவர் என்றும், பலவீனமானவர் கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #137
மேலும் பார்க்க: முஸ்லிம்-1570 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #138
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (வெள்ளிக்கிழமை தலையைக்) கழுவி, குளித்து, பள்ளிவாசலுக்கு முன்னதாகவே வந்து, இமாமுக்கு அருகில் அமர்ந்து, வீண் பேச்சு பேசாமல் இருக்கிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #139
(தொழுகைக்கு உளூ எனும்) அங்கத் தூய்மை செய்வது கடமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #140
உளூவில் எல்லை மீறுதல். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, இது தான் உளூச் செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #141
மேலும் பார்க்க: திர்மிதீ-1701 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #142
ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தால்… நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #143
மேலும் பார்க்க: புகாரி-935 Favorite
முழுவதும் படிக்க →
#144பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #145
மேலும் பார்க்க : புகாரி-159 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #146
”ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து, பின்பு தொழுதால், அந்த தொழுகைக்கும், அந்தத் தொழுகைக்கு இடைப்பட்ட (நேரத்)தில் உள்ள (குற்றத்)தை மன்னிக்கப்படும்
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #147
… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #148
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #149
அங்கத்தூய்மையினால் ஒளி. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அபூஹூரைரா (ரலி) அவர்கள் தொழுகைக்காக அங்கத்தூய்மை செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள், த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #150
மேலும் பார்க்க: அஹ்மத்-16466 Favorite
முழுவதும் படிக்க →