கருப்பு நிறத்திலான இரண்டை (பாம்பு,தேள்) தொழுகையின் போது (வந்தாலும் கூட) கொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸ) அவர்கள் உமாமாவை சுமந்து கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள். ஸஜ்தா செய்யும் போது (உமாமாவை) கீழே இறக்கி விடுவார்கள், எழுந்து நின்றதும் மீண்டும் தூக்கி கொள்வார்கள்.
முழுவதும் படிக்க →
தொழுகையில் அழுதல். நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். (அதாவது அழுதுக் கொண்டிருந்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதி…
முழுவதும் படிக்க →