இஸ்லாம் (எனும் மாளிகை எத்தனை தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது? இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அற…
முழுவதும் படிக்க →
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)’ என்று பதில் கூறினார்கள். அ…
முழுவதும் படிக்க →
பாடம் : இந்த (இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது. ‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்ற…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது,…
முழுவதும் படிக்க →
ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறியதாவது: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப…
முழுவதும் படிக்க →
அபூ பிஷ்ர் (ரஹ்) கூறியதாவது: பத்து விஷயங்கள் நபிவழிகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, வாய்கொப்புளித்தல், நாசிக்கு நீர் செலுத்துவது, தாடியை வளர்ப்பது, நகங்களை வெட்டுவது, அ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்து…
முழுவதும் படிக்க →
நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அபூ ஹ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாடியை வளரவிடுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
முழுவதும் படிக்க →
யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
முழுவதும் படிக்க →
ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். ‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்ட…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர் ரஹ்மான் பின் முஹம்மது நம்பகமானவர் என்றாலும் தவறாக அறிவிப்பவர். இந்த செய்தியை மற்ற பலமானவர்கள் அறிவிப்பதற்கு மாற்றமாக அறிவித்துள்ளார். மேலும் பார்க்க : புகாரி-592…
முழுவதும் படிக்க →